tag:blogger.com,1999:blog-4986417253092758029.post7208555412779786897..comments2023-03-04T03:45:57.541-08:00Comments on அன்புத்தோழியின் பக்கங்கள்: தண்டீஸ்வரர் கோவில்அன்புத்தோழிhttp://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4986417253092758029.post-45382174565575090992007-03-15T12:38:00.000-07:002007-03-15T12:38:00.000-07:00தங்கள் மறுமொழிக்கு நன்றி முத்துலெட்சுமிதங்கள் மறுமொழிக்கு நன்றி முத்துலெட்சுமிArun's Thoughts https://www.blogger.com/profile/05185399679325077329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-45939961967820262392007-03-15T04:16:00.000-07:002007-03-15T04:16:00.000-07:00இந்தக் கோயிலுக்கு நானும் சிலமுறை வந்திருக்கிறேன்....இந்தக் கோயிலுக்கு நானும் சிலமுறை வந்திருக்கிறேன். அமைதியான கோயில்..பழமையானதாக இருப்பதாலேயே எனக்கும் பிடித்திருந்தது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-85742424560559243772007-03-13T11:56:00.000-07:002007-03-13T11:56:00.000-07:00வணக்கம் லக்கிலுக் அவர்களே, ஆமாம் பல நாள் கழித்...வணக்கம் லக்கிலுக் அவர்களே,<BR/><BR/> ஆமாம் பல நாள் கழித்து, இப்பொழுது தான் அந்த குளம் பார்க்கும் படி ஆகியிருக்கிறது. மடிப்பாக்கத்தில் உள்ள சிவாலயத்தின் விவரம் பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். முடிந்தால் சொல்லவும்<BR/><BR/>நன்றிArun's Thoughts https://www.blogger.com/profile/05185399679325077329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-35642269377956717732007-03-13T11:50:00.000-07:002007-03-13T11:50:00.000-07:00வணக்கம் வடுவூர் குமார், மன்னிக்க வேண்டும் புகைப...வணக்கம் வடுவூர் குமார்,<BR/><BR/> மன்னிக்க வேண்டும் புகைப்படம் என்னிடம் இல்லை. எடுத்தவுடன் சேர்த்து இணைக்கிறேன்<BR/><BR/>நன்றிArun's Thoughts https://www.blogger.com/profile/05185399679325077329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-89073472505185725622007-03-13T11:43:00.000-07:002007-03-13T11:43:00.000-07:00வணக்கம் கார்த்திகேயன், நீங்கள் அந்த கோவிலுக்க...வணக்கம் கார்த்திகேயன்,<BR/><BR/> நீங்கள் அந்த கோவிலுக்கு சென்று வந்தது பற்றி மிகவும் சந்தோஷம். மறுமொழிக்கு நன்றிArun's Thoughts https://www.blogger.com/profile/05185399679325077329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-33647046441686071462007-03-13T02:19:00.000-07:002007-03-13T02:19:00.000-07:00இந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். குளம் சமீபத்தி...இந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். குளம் சமீபத்தில் தான் சீர்திருத்தப்பட்டிருக்கிறது. சோழர் காலத்துக் கோயில் என்கிறார்கள். சோழர் காலத்தில் வேளச்சேரியின் பூர்வஜென்ம பெயர் தண்டீஸ்வரமாம்.<BR/><BR/>மடிப்பாக்கத்திலும் ஒரு சோழர்காலத்து சிவனாலயம் உண்டு!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-73766172557098163332007-03-12T19:49:00.000-07:002007-03-12T19:49:00.000-07:00அப்படியே ஒரு புகைப்படத்தையும் போட்டால்,நாங்களும் இ...அப்படியே ஒரு புகைப்படத்தையும் போட்டால்,நாங்களும் இங்கிருந்தே தரிசித்து புண்ணியம் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?<BR/>இருந்தாலும் பரவாயில்லை,அடுத்த தடவை ஊருக்கு வரும் போது பார்த்துக்கொள்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-61096883627353445572007-03-12T19:03:00.000-07:002007-03-12T19:03:00.000-07:00அழகான உண்மையான புராண கதை, அன்புத்தோழிஅழகான உண்மையான புராண கதை, அன்புத்தோழிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-67500909670590943252007-03-12T19:02:00.000-07:002007-03-12T19:02:00.000-07:00இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தவன் என்ற கணக்க...இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தவன் என்ற கணக்கில் தலைப்பை பார்த்தவுடன் ஓடோடி வந்தேன், அன்புத்தோழி :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com