Monday, March 5, 2007

பாத்திரம் அறிந்து பிச்சை போடு

எல்லோருக்கும் வணக்கம்,

பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழி, நம் நாட்டில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு, கண்டிப்பாகப் பொருந்தும். ஏனென்றால், அவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு குறைவாக பிச்சைப் போட்டால் அதை திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு காசின் அருமை தெரியவில்லை. இதற்கு பதில் கோவில் உண்டியலில் பைசா போட்டாலாவது புண்ணியமாவது கிடைக்கும். ஒரு நாலு நாளைக்கு, அப்படி செய்தால் தான் அவர்களூக்கு பணத்தின் அருமை தெரியும். பிறகு அவர்கள் வரும் லஷ்மியை கைவிட மாட்டார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

அன்புத்தோழி

0 comments: