Saturday, April 7, 2007

வியர்டு கவிதை

நான் இன்று வழக்கம் போல் என் மின்னஞ்சலை பார்க்க தொடங்கினேன். எஸ் கே அய்யா ஒரு மடல் அனுப்பியிருந்தார். பார்த்தால் இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே பங்கேற்றிருந்தாலும் நான் அழைத்ததிற்காக, மறுபடியும் வியர்டு விளையாட்டிற்கு ஒரு கவிதையே பதிவிட்டுள்ளார். கட்டாயம் பாருங்கள்.

0 comments: