Thursday, March 1, 2007

பாரிஜாதம்

வணக்கம்,

நான் ஒரு மாதத்திற்கு முன்பு, பாரிஜாதாம் படம் பார்த்தேன். நன்றாக உள்ளது. படத்தின் கதை என்னவென்றால், நமது கதாநாயகியைச் சந்தித்து, அவளின் குணாதிசயங்களைப் பார்த்து, அவளை தன் மருமகளாக்கிக் கொள்ள எண்ணுகிறாள் ஒரு பணகார குடும்பத்தலைவி. ஆனால் அப்பொழுது அந்த குடும்பத்தலைவியின், குடும்பம் வேறு ஊரில் இருந்தது. தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, விஷயங்களை தன் குடும்பத்திற்கு தெரிவிக்கிறாள், ஆனால் பெயரை மட்டும் அவள் குறிப்பிடவில்லை. இதற்க்குள் அவள் ஏணியிலிருந்து விழுந்து இறந்து விடுகிறாள். பிறகு அவளுடைய கணவனும், பையனும், அந்தப் பெண் யார் என்று நம் பாக்கியராஜ் மூலம் கண்டுபிடுக்கின்றனர். பிறகு என்ன டும் டும் டும் தான். கதையை நன்றாக எடுத்துருக்கிறார் நமது பாக்கியராஜ்.

வந்தனம்

அன்புத்தோழி

1 comments:

butterfly Surya சொன்னார்

ஆம் தோழி..

நல்ல படம்..

சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com